ADDED : டிச 06, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு: புளியந்தோப்பைச் சேர்ந்த மியா என்கிற ஆனந்தவள்ளி, 36. இவர் மீது, புளியந்தோப்பு காவல் நிலைய போதைப்பொருள் தடுப்புச் சட்டப்பிரிவில் வழக்கு உள்ளது.
கடந்த மாதம் 11ம் தேதி, அவரை கைது செய்ய போலீசார் சென்றபோது தலைமறைவானார்.
நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது 11 வழக்குகள் உள்ளன.