sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தலைமறைவு குற்றவாளிகள் பிடிபட்டனர்

/

தலைமறைவு குற்றவாளிகள் பிடிபட்டனர்

தலைமறைவு குற்றவாளிகள் பிடிபட்டனர்

தலைமறைவு குற்றவாளிகள் பிடிபட்டனர்


ADDED : ஜூன் 22, 2025 12:23 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, பட்டினப்பாக்கம் போலீசார், 2018ம் ஆண்டு அடிதடி வழக்கில் மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன், 53, என்பவரை கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை, சைதாப்பேட்டை, 23வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஜாமினில் வெளியே வந்த ரங்கநாதன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், தொடர்ந்து தலைமறைவானார். இதையடுத்து, ஜன., 21ம் தேதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

பட்டினப்பாக்கம் போலீசார் தலைமறைவு குற்றவாளி ரங்கநாதன், 57, என்பவரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

* அதேபோல, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் கயர் நிஷா, 30, என்பவர், 2023ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

ஜாமினில் வெளியே வந்த அவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து, ஜார்ஜ் டவுன் 7வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இந்த நிலையில், தலைமறைவான கயர் நிஷாவை வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us