sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

முதலீட்டாளர் மாநாடுக்காக நடவடிக்கையா?

/

முதலீட்டாளர் மாநாடுக்காக நடவடிக்கையா?

முதலீட்டாளர் மாநாடுக்காக நடவடிக்கையா?

முதலீட்டாளர் மாநாடுக்காக நடவடிக்கையா?


ADDED : ஆக 22, 2024 12:10 AM

Google News

ADDED : ஆக 22, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னையில் நேற்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில், சென்னை, ஆர்.ஏ.புரத்தில் நேற்று முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. மாநாட்டில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டையொட்டி சென்னையை அழகுபடுத்தும் பணிகளும் நடந்தன. அதன் ஒரு பகுதியாக, பேருந்து நிறுத்தங்களில் தீவிர துாய்மை பணி நேற்று மேற்கொள்ளப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.

இதற்கு பதிலளித்த மாநகராட்சி அதிகாரிகள், 'துாய்மை பணியை ஜூலை 22ம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து துாய்மை பணி மேற்கொள்ளப்படும். துாய்மை பணியாளர்களின் வேலையை விமர்ச்சிக்க வேண்டாம்' என்றனர்.






      Dinamalar
      Follow us