sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்

/

கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்

கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்

கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்


ADDED : பிப் 18, 2024 12:02 AM

Google News

ADDED : பிப் 18, 2024 12:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடம்பாக்கம் - தாம்பரம் வழித்தடம் மற்றும் தாம்பரத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. அதனால், மேற்கண்ட வழிகளில் மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவையை கூடுதலாக்க வேண்டும் என, அவற்றின் நிர்வாகிகளுக்கு, ரயில்வே அதிகாரிகள் வலியுறுத்தினர்.

அதன்படி, கோடம்பாக்கம் - தாம்பரம் தடத்தில், காலை 10:00 மணி முதல் மாலை 3:15 மணி, தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வரை, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில், அதிகாரிகளை நியமித்து பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்கவும், மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

தாம்பரம் தடத்தில், இன்று முதல் 22ம் தேதி வரை, ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடப்பதால், இரவு 11:45 மணி முதல் அதிகாலை 4:30 வரை, ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளோடு கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us