sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நான்கு விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

/

நான்கு விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

நான்கு விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

நான்கு விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு


ADDED : டிச 10, 2024 12:31 AM

Google News

ADDED : டிச 10, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

'பயணியர் நெரிசலை கருத்தில் கொண்டு, நான்கு விரைவு ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும், என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் - எழும்பூர் சிறப்பு ரயிலில், வரும் 14 முதல் 2025 மார்ச் வரையும்; எழும்பூர் - விசாகப்பட்டினம் சிறப்பு ரயிலில் வரும், 15 முதல் 2025 மார்ச் 2 வரையும், ஒரு, 'ஏசி' பெட்டியும், 'ஏசி' இல்லாத ஒரு படுக்கை வசதி பெட்டியும் இணைத்து இயக்கப்படும்

 ஒடிசா மாநிலம், சாம்பல்பூர் - ஈரோடு சிறப்பு ரயிலில், வரும், 11 முதல் 25ம் தேதி வரையும்; ஈரோடு - சாம்பல்பூர் சிறப்பு ரயிலில், வரும், 13 முதல் 27ம் தேதி வரையும், ஒரு 'ஏசி' பெட்டியும், 'ஏசி' இல்லாத படுக்கை வசதி பெட்டியும் இணைத்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us