sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இ.சி.ஆர்., ஓ.எம்.ஆரில் கூடுதல் எப்.எஸ்.ஐ.,

/

இ.சி.ஆர்., ஓ.எம்.ஆரில் கூடுதல் எப்.எஸ்.ஐ.,

இ.சி.ஆர்., ஓ.எம்.ஆரில் கூடுதல் எப்.எஸ்.ஐ.,

இ.சி.ஆர்., ஓ.எம்.ஆரில் கூடுதல் எப்.எஸ்.ஐ.,


ADDED : ஏப் 08, 2025 01:27 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ''இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலை பகுதிகளில், கூடுதல் எப்.எஸ்.ஐ., வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் சி.எம்.டி.ஏ., அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., மனோஜ் பாண்டியன்: சென்னை மாநகரின் பல இடங்களில், குறிப்பாக மெட்ரோ ரயில் செல்லும் இடங்களுக்கு அருகில், கூடுதல் எப்.எஸ்.ஐ., கொடுப்பதாக அறிகிறேன். சென்னையில் வளர்ந்து வரும் இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரில் கூடுதல் எப்.எஸ்.ஐ., வழங்க அரசிடம் திட்டம் உள்ளதா?

அமைச்சர் சேகர்பாபு: இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., குதிகளில், மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டுதான், கூடுதல் எப்.எஸ்.ஐ., அதாவது மனையின் மொத்த பரப்பில், எத்தனை மடங்கு பரப்பளவுக்கு கட்டடம் கட்டலாம் என்பதற்கு அனுமதி வழங்க முடியும். இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் அறிக்கை தயார் செய்துள்ளார். வாய்ப்பு இருப்பின், இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரில் கூடுதல் எப்.எஸ்.ஐ., வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us