sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வெளியில் வரவேண்டாம் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுரை

/

வெளியில் வரவேண்டாம் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுரை

வெளியில் வரவேண்டாம் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுரை

வெளியில் வரவேண்டாம் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுரை


ADDED : நவ 30, 2024 12:06 AM

Google News

ADDED : நவ 30, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெளியில் வராதீங்க...

1புயல், மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

2 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை, இன்று வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது

3புயல் கரையை கடக்கும்போது, இன்று பிற்பகல், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர்., சாலையில், பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்

4 புயல் கரையை கடக்கும்போது, கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர, இதர பணிகளுக்காக வெளியில் வருவதை கண்டிப்பாக தவிர்த்து, பாதுகாப்புடன் வீடுகளில் இருப்பது அவசியம்

5கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்கும்படி, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

6கடந்த காலத்தில், கனமழையில் தண்ணீர் தேங்கியதை கருத்தில் கொண்டு, பரங்கிமலை, அரும்பாக்கத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என, மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

7வண்டலுார் உயிரியல் பூங்காவில், பார்வையாளர்கள் வருவதை தடுக்க, இன்று பூங்கா மூடப்படுவதாக, அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us