sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை பொருள் கடத்தல் ஆப்ரிக்க நபர் டில்லியில் கைது

/

போதை பொருள் கடத்தல் ஆப்ரிக்க நபர் டில்லியில் கைது

போதை பொருள் கடத்தல் ஆப்ரிக்க நபர் டில்லியில் கைது

போதை பொருள் கடத்தல் ஆப்ரிக்க நபர் டில்லியில் கைது


ADDED : மே 06, 2025 01:05 AM

Google News

ADDED : மே 06, 2025 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, அண்ணாசாலை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், கடந்த மார்ச் 9ம் தேதி ஒயிட்ஸ் சாலை - ஸ்மித் சாலை சந்திப்பில், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, போதைப் பொருள் வைத்திருந்த விக்னேஸ்வரன், 24, உட்பட, 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 23 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 1.67 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், வழக்கில் தலைமறைவானவர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், டில்லியில் தலைமறைவாக இருந்த, ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த அபவ், 39, டில்லியைச் சேர்ந்த ராகுல், 19, ஆகிய இருவரையும், தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 15 கிராம் கோகைன், 7 கிராம் ஹெராயின், 3 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 50,000 ரூபாய் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இருவரையும் சென்னை அழைத்து வந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us