sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மருத்துவமனை கட்டடம் ரூ.15.15 கோடி ஒதுக்கீடு

/

மருத்துவமனை கட்டடம் ரூ.15.15 கோடி ஒதுக்கீடு

மருத்துவமனை கட்டடம் ரூ.15.15 கோடி ஒதுக்கீடு

மருத்துவமனை கட்டடம் ரூ.15.15 கோடி ஒதுக்கீடு


ADDED : அக் 11, 2024 12:21 AM

Google News

ADDED : அக் 11, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை சைதாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை, 115 ஆண்டு பழமையானது. இந்த மருத்துவமனையை மேம்படுத்தும் வகையில், மருத்துவமனை வளாகத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு, அவசர கால பச்சிளங்குழந்தை பராமரிப்பு மையம் அமைக்கும் பணி, 2022ல் துவங்கப்பட்டது.

இரண்டு மாடி கட்டடமாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஆறு அடுக்குமாடி கட்டடமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு, டாக்டர்களுக்கான அறை, பொது வார்டு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.

இதற்காக, 15.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்து, அதற்கான அரசாணையை, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us