sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கம்பாநதி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்

/

கம்பாநதி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்

கம்பாநதி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்

கம்பாநதி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்


ADDED : அக் 10, 2024 12:53 AM

Google News

ADDED : அக் 10, 2024 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில், பிரதானமாக வீற்றுள்ள அம்பாளுக்கு, தினசரி சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

நவராத்திரி ஏழாம் நாள் விழாவான நேற்று காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை; மாலை 6:00 மணி முதல் 6:30 மணி வரை சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டது.

சக்தி கொலுவில் அம்பாள் கம்பாநதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மகளிர் குழுவினர் கொலு பாட்டு பாடப்பட்டது. மாலையில், நித்யக்ஷேத்ர நடன அகாடமி மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இரவு, வீரமணி ராஜு இசைக் கச்சேரி நடந்தது.

ஏக தின லட்சார்ச்சனை

பக்தர்களுக்கு அழைப்புசக்தி கொலுவில் நாளை, மீனாட்சி அம்மன் உற்சவருக்கு ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. அம்மன் கொலு சன்னிதியில் காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் நடத்தப்படுகிறது.இதில், பங்கேற்க விரும்பும் பக்தர்கள் கோவில் அலுவலத்தில், 250 ரூபாய் கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். லட்சார்ச்சனைக்கு பின், அம்மன் அருள் பிரசாதம் வழங்கப்படுகிறது.








      Dinamalar
      Follow us