ADDED : ஜன 11, 2025 12:32 AM

அ நிறம் | அளவு
ஆண்டு விழா
ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சிருங்கேரி மடத்தின் 50வது ஆண்டு விழாவின் ஒருபகுதியாக, மந்தைவெளி ஸ்ரீ கணபதி நாட்டியாவின் மாணவியர் லிகிதா, ரூஜீல் ஸ்ரீனிவாசன், ஜனனி ஹரிஸ்மிதா மற்றும் ப்ரசீதா ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
இடம்: ரயில் நிலையம் எதிரெ, மந்தைவெளி.
