sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெயின்டரிடம் வழிப்பறி மேலும் ஒருவர் கைது

/

பெயின்டரிடம் வழிப்பறி மேலும் ஒருவர் கைது

பெயின்டரிடம் வழிப்பறி மேலும் ஒருவர் கைது

பெயின்டரிடம் வழிப்பறி மேலும் ஒருவர் கைது


ADDED : மார் 30, 2025 12:36 AM

Google News

ADDED : மார் 30, 2025 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம், தாஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத், 32. இவர், திருமங்கலம், பாடிக்குப்பம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, பெயின்ட்ராக பணிபுரிகிறார்.

கடந்த பிப்., 2ம் தேதி, திருவேற்காட்டில் உறவினர் நிகழ்ச்சிக்கு சென்ற வினோத், இரவு பாடிக்குப்பம் வழியாக நடந்து சென்றார்.

அப்போது, அவரை வழிமறைத்த மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, 4,000 ரூபாய், மொபைல் போனை பறித்து தப்பினர்.

புகாரின்படி, திருமங்கலம் போலீசார், அதே பகுதியை சேர்ந்த சுதீஷ், 22, கோகுல், 23, ஆகிய இருவரை, அடுத்த நாளே கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த, முகப்பேரை சேர்ந்த நரசிம்மன், 22, என்பவரை போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us