sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சம்பளம் தராதவரை குத்தியவர் கைது

/

சம்பளம் தராதவரை குத்தியவர் கைது

சம்பளம் தராதவரை குத்தியவர் கைது

சம்பளம் தராதவரை குத்தியவர் கைது


ADDED : செப் 25, 2024 12:17 AM

Google News

ADDED : செப் 25, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மஞ்சேரி, செம்மஞ்சேரி, சுனாமி நகரை சேர்ந்தவர் சக்திவேல், 55, கபாலி, 65. இருவரும் கூலி வேலை செய்கின்றனர். நேற்று சக்திவேல், கபாலியை வேலைக்கு அழைத்துச் சென்றார்.

பணி முடித்து, இருவரும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்ற போது, கபாலி சம்பளம் கேட்டு உள்ளார். இதற்கு மது, சாப்பாட்டுக்கு சரியாகி விட்டது என, சக்திவேல் கூறி உள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த கபாலி, வீட்டில் இருந்து கத்தியை எடுத்துச் சென்று, சக்திவேல் கழுத்தில் குத்தினார். பலத்த காயமடைந்த சக்திவேல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செம்மஞ்சேரி போலீசார், கபாலியை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us