sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

உறவினரின் வீட்டில் திருடியோர் கைது

/

உறவினரின் வீட்டில் திருடியோர் கைது

உறவினரின் வீட்டில் திருடியோர் கைது

உறவினரின் வீட்டில் திருடியோர் கைது


ADDED : பிப் 18, 2025 12:19 AM

Google News

ADDED : பிப் 18, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடக்கு கடற்கரை, சென்னை, 3வது கடற்கரை சாலையைச் சேர்ந்தவர் சந்திரமோகன், 31. இவர், கடந்த 30ம் தேதி வெளியூருக்கு சென்று விட்டு, 1ம் தேதி வீடு திரும்பி உள்ளார். அப்போது, பீரோவில் இருந்த இரண்டரை சவரன் நகைகளை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

வடக்கு கடற்கரை போலீசாரின் விசாரணையில், சந்திரமோகனின் உறவினர்களான கிளைவ் பேட்டரி, 4வது லைன் பீச் ரோட்டைச் சேர்ந்த விஜயகாந்த், 40, மணிமாறன், 22, ஆகியோர், வீடு புகுந்து திருடியது தெரியவந்தது.

மேலும், சந்திரமோகன் வீட்டின் சாவியை ஜன்னல் அருகே மறைத்து வைத்து செல்வது தெரிந்து, இருவரும் வீட்டை திறந்து பீரோவை உடைத்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 5 கிராம் தங்க நகை மீட்கப்பட்டது.






      Dinamalar
      Follow us