ADDED : ஜூன் 03, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. மாணவ - மாணவியருக்கு உற்சாக வரவேற்பு, காலை உணவு, புத்தகம் வழங்கப்பட்டது.
இடங்கள்: திருவான்மியூர், திருவான்மியூர், வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி.