sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரவுடியாக வலம் ஆட்டோ ஓட்டுநர் கைது

/

ரவுடியாக வலம் ஆட்டோ ஓட்டுநர் கைது

ரவுடியாக வலம் ஆட்டோ ஓட்டுநர் கைது

ரவுடியாக வலம் ஆட்டோ ஓட்டுநர் கைது


ADDED : அக் 07, 2025 12:43 AM

Google News

ADDED : அக் 07, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரவள்ளுர்,

பெரவள்ளூர் கே.சி., கவுண்டர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 48. இவர், திரு.வி.க., நகர் மீன் சந்தை அருகில் ஆட்டோ மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.

நேற்று இவரது கடைக்கு வந்த, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன், 39 என்ற சரித்திர பதிவேடு ரவுடி, தன் ஆட்டோவை இலவசமாக சர்வீஸ் செய்து தரும்படி கூறி மிரட்டியுள்ளார்.

ஆனால் விஜயகுமார் மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கமலக்கண்ணன், கடையில் இருந்த ஊழியர்களை சரமாரியாக தாக்கி தப்பி சென்றார்.

விஜயகுமார் அளித்த புகாரை அடுத்து, பெரவள்ளூர் போலீசார் கமலக்கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us