sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆட்டோ மெக்கானிக் துாக்கிட்டு தற்கொலை

/

ஆட்டோ மெக்கானிக் துாக்கிட்டு தற்கொலை

ஆட்டோ மெக்கானிக் துாக்கிட்டு தற்கொலை

ஆட்டோ மெக்கானிக் துாக்கிட்டு தற்கொலை

1


ADDED : நவ 17, 2024 10:40 PM

Google News

ADDED : நவ 17, 2024 10:40 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்:திருவொற்றியூர் ராஜாஜி நகர், அம்மன் தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார், 21; ஆட்டோ மெக்கானிக். வழக்கம்போல் நேற்று மாலை, பணியை முடித்து, மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது, தந்தை பாலசுப்பிரமணியம் கண்டித்துள்ளார். பின், வீட்டில் இருந்தவர்கள் கடைக்கு சென்றுள்ளனர்.

தனியாக இருந்த உதயகுமார், வீட்டின் மின்விசிறியில், புடவையால் துாக்கிட்டு தொங்கினார். கடைக்கு சென்றவர் திரும்பியவர், இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின், அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர், உதயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இதுகுறித்து, சாத்தாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us