sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆட்டோ ரேஸ் இருவருக்கு 'காப்பு'

/

ஆட்டோ ரேஸ் இருவருக்கு 'காப்பு'

ஆட்டோ ரேஸ் இருவருக்கு 'காப்பு'

ஆட்டோ ரேஸ் இருவருக்கு 'காப்பு'


ADDED : நவ 11, 2025 12:31 AM

Google News

ADDED : நவ 11, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல்: தாம்பரம் -- மதுரவாயல் பைபாஸ் சாலையில், ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம் -- மதுரவாயல் பைபாஸ் சாலையில், போரூர் சுங்கச்சாவடி அருகே, கடந்த வாரம் சிலர் ஆட்டோ ரேஸில் ஈடுபட்டனர்.

இது குறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்தனர்.

இதில், 'வாட்ஸாப்' குழு மூலம் ஆட்களை திரட்டி ரேஸ் நடத்தியது தெரியவந்தது.

ரேசில் ஈடுபட்ட பெசன்ட் நகரைச் சேர்ந்த சங்கர், 38, அம்பத்துாரைச் சேர்ந்த செந்துார்பாண்டி, 30, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர். மூன்று ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us