sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆட்டோ திருடன் சிக்கினான்

/

ஆட்டோ திருடன் சிக்கினான்

ஆட்டோ திருடன் சிக்கினான்

ஆட்டோ திருடன் சிக்கினான்


ADDED : செப் 28, 2024 12:12 AM

Google News

ADDED : செப் 28, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர், திருவள்ளூர், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சன், 54; ஆட்டோ ஓட்டுனர். கடந்த 18ம் தேதி கக்கன்ஜி காலனியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தார்.

ஆட்டோவை வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்தார். அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது, ஆட்டோவை காணவில்லை. இது குறித்து செம்பியம் போலீசார் விசாரித்தனர்.

இந்த நிலையில், பெரம்பூர் பி.பி., சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆட்டோவை ஓட்டி வந்த வியாசர்பாடியைச் சேர்ந்த நதீம், 23, என்பவரை, போலீசார் மடக்கி விசாரித்தனர்.

அதில், நதீம் ஓட்டி வந்த ஆட்டோ, ரஞ்சனின் திருட்டு போன ஆட்டோ என்பது தெரிந்தது. நதீமை கைது செய்து ஆட்டோவை மீட்டனர்.






      Dinamalar
      Follow us