ADDED : ஏப் 05, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருது வழங்கும் விழா
மெய்.ரூஸ்வெல்ட்டுக்கு, 'மனிதநேயச் செம்மல் விருது' வழங்கும் விழா, பங்கேற்பு: நீதிபதி பாரதிதாசன், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மதுமதி, சுரேஷ்குமார், தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அருள், நடிகர் விஜயகுமார், ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி. மாலை 4:30 மணி. இடம்: திருவள்ளுவர் அரங்கம், மாநிலக் கல்லுாரி, சென்னை.

