sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 மதுக்கூட ஊழியர்கள் கைது 60 பாட்டில்கள் பறிமுதல்

/

 மதுக்கூட ஊழியர்கள் கைது 60 பாட்டில்கள் பறிமுதல்

 மதுக்கூட ஊழியர்கள் கைது 60 பாட்டில்கள் பறிமுதல்

 மதுக்கூட ஊழியர்கள் கைது 60 பாட்டில்கள் பறிமுதல்


ADDED : ஜன 10, 2026 05:20 AM

Google News

ADDED : ஜன 10, 2026 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனகாபுத்துார்: அனகாபுத்துாரில், தனியாக சிறிய அறை அமைத்து, 24 மணி நேரமும் மது விற்பனை செய்த, மதுக்கூட ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பல்லாவரம், சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனகாபுத்துாரில் உள்ள மதுக்கூடத்தில், அதை ஒட்டி, சிறிய அறை அமைத்து, 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இது தொடர்பாக, பொதுமக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, சங்கர் நகர் போலீசார், நேற்று அங்கு சென்றனர்.

மதுக்கூடத்தில் பணிபுரிந்து வந்த பம்மலைச் சேர்ந்த ஹரிஹரன், 50, அனகாபுத்துாரைச் சேர்ந்த ரூபன், 40, ஆகிய இருவரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், மற்ற மதுக்கூடங்களிலும் சோதனை நடத்தி, 24 மணி நேர சரக்கு விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us