sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

லாரி ஏறி பீகார் நபர் உயிரிழப்பு

/

லாரி ஏறி பீகார் நபர் உயிரிழப்பு

லாரி ஏறி பீகார் நபர் உயிரிழப்பு

லாரி ஏறி பீகார் நபர் உயிரிழப்பு


ADDED : மே 17, 2025 12:18 AM

Google News

ADDED : மே 17, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி :பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில், சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், கன்டெய்னர் லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அந்த லாரி ஓட்டுநரான, பீகார் மாநிலத்தை சேர்ந்த பகவான் ராம், 42, நேற்று லாரியை இயக்கினார்.

அப்போது, லாரியின் அடியில் படுத்திருந்த, 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் தலையில், லாரி ஏறி இறங்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இறந்தவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர் யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us