sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பீஹார் வாலிபரை தாக்கியோர் கைது

/

பீஹார் வாலிபரை தாக்கியோர் கைது

பீஹார் வாலிபரை தாக்கியோர் கைது

பீஹார் வாலிபரை தாக்கியோர் கைது


ADDED : ஜூலை 14, 2025 02:12 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கோஷ்பூர் ஆலன், 20. இவர், திருமுல்லைவாயில், மணிகண்டபுரத்தில் தங்கி, மழைநீர் வடிகால் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று முன்தினம், அதே பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மது போதையில் வந்த இருவர், வழிவிட சொல்லி தகராறில் ஈடுபட்டு, அவரை உருட்டு கட்டையால் தாக்கினர்.

உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தலையில் எட்டு தையல் போடப்பட்டது.

விசாரித்த திருமுல்லைவாயில் போலீசார், தகராறில் ஈடுபட்ட ஆவடி, பொத்துாரைச் சேர்ந்த கார்த்திக், 29, மற்றும் மணி சங்கர், 25, ஆகியோரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us