sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அவதுாறு வழக்கு பா.ஜ., நிர்வாகி கைது

/

அவதுாறு வழக்கு பா.ஜ., நிர்வாகி கைது

அவதுாறு வழக்கு பா.ஜ., நிர்வாகி கைது

அவதுாறு வழக்கு பா.ஜ., நிர்வாகி கைது


ADDED : டிச 04, 2024 12:49 AM

Google News

ADDED : டிச 04, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பம்மல், குரோம்பேட்டை, பாரதி புரத்தை சேர்ந்தவர் சதீஷ், 45. செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ., பிரசார பிரிவு தலைவர். இவர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் திராவிடம் குறித்து சமூக வலைதளத்தில் அவதுாறாக பதிவிட்டதாக, தி.மு.க., தகவல் தொழில் நுட்ப அணியை சேர்ந்த ரவிச்சந்திரன், தாம்பரம் துணை கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.

சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, சதீஷை நேற்று காலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us