sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அசோக் நகரில் வாலிபர் உடலில் தீப்பற்றி இறப்பு

/

அசோக் நகரில் வாலிபர் உடலில் தீப்பற்றி இறப்பு

அசோக் நகரில் வாலிபர் உடலில் தீப்பற்றி இறப்பு

அசோக் நகரில் வாலிபர் உடலில் தீப்பற்றி இறப்பு


ADDED : நவ 15, 2024 12:51 AM

Google News

ADDED : நவ 15, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அசோக் நகர், அசோக் நகர், புதுாரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதன் வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு துறையின், மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது.

நேற்று முன்தினம் இரவு, விடுதி மாணவர்கள் துாங்கினர். அப்போது, வளாகத்திற்குள் அலறல் சத்தம் கேட்டது.

அதிர்ச்சியில் கண் விழித்த மாணவர்கள் வெளியே வந்து பார்த்த போது, அங்கு 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், உடலில் தீப்பற்றிய நிலையில் சரிந்து விழுந்தார்.

இதுகுறித்து அசோக் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு போலீசார், இளைஞர் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தீப்பற்றிய இளைஞர் யார், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் தீ வைத்து கொளுத்தினார்களா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us