/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
சென்னையில் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஜூலை 19, 2024 04:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.
இதனையடுத்து மோப்பநாய் பிரிவு, வெடிகுண்டு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பயணிகள் உடைமைகள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.