
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர் பாரதி பாசறை நிறுவனர் மா.கி ரமணன் எழுதிய, 'அருளும் பொருளும்' நுால் அறிமுக விழா, பாரிமுனை ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்றத்தில் நடந்தது.
இடமிருந்து வலம்: ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்ற செயலர் தாமரைக்கண்ணன், இணைச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியை மதுரமணி, சிவாலயம் ஜெ.மோகன், முனைவர் சம்பத்குமார்.

