sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெற்றோரின் மண்டை உடைத்த சிறுவன் கைது

/

பெற்றோரின் மண்டை உடைத்த சிறுவன் கைது

பெற்றோரின் மண்டை உடைத்த சிறுவன் கைது

பெற்றோரின் மண்டை உடைத்த சிறுவன் கைது


ADDED : டிச 28, 2024 02:19 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.கே.பி.நகர்:வியாசர்பாடி, ஜே.ஜே.நகரைச் சேர்ந்தவர் ரவி, 36; ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி கலைவாணி, 35. மூன்று மகன்கள் உள்ளனர்.

ரவியின் 17 வயதான மூத்த மகன், நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டிற்கு குடிபோதையில் வந்துள்ளார். ரவி மகனை கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த சிறுவன், தாய் மற்றும் தந்தையை கல் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கினார்.

தலையில் படுகாயமடைந்த இருவரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், கலைவாணிக்கு தலையில் 9 தையல்களும்; ரவிக்கு தலையில் 4 தையல்களும் போடப்பட்டுள்ளன.

விசாரித்த போலீசார், சிறுவனை கைது செய்து சிறார் சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us