sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தம்பியை கொல்ல முயன்ற அண்ணன் கைது

/

தம்பியை கொல்ல முயன்ற அண்ணன் கைது

தம்பியை கொல்ல முயன்ற அண்ணன் கைது

தம்பியை கொல்ல முயன்ற அண்ணன் கைது


ADDED : ஜூலை 08, 2025 12:22 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.கே.பி.நகர், சொத்து தகராறில், தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணனை, போலீசார் கைது செய்தனர்.

வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ஜான்பீட்டர், 28; தனியார் நிறுவன ஊழியர். இவரது அண்ணன் ரமேஷ், 36. இருவருக்கும் வீட்டை பங்கு பிரிப்பதில் தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று, ஜான்பீட்டருக்கும், அவரது அண்ணன் ரமேஷுக்கும் இடையே, சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ரமேஷ் தகாத வார்த்தைகளால் பேசி, வீட்டில் இருந்த கண்ணாடியை உடைத்து, ஜான்பீட்டரின் முகத்திலும், கையிலும் வெட்டினார்.

படுகாயமடைந்த ஜான்பீட்டரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். எம்.கே.பி.நகர் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து, ரமேைஷ கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us