ADDED : ஆக 21, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரும்பாக்க த்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், 35 . ஆட்டோ ஓட்டுந ரான இவர், நேற்று முன்தினம் காலை எழும்பூர் ரயில் நிலைய த்தில் சவாரிக்காக காத்திருந்தார். அங்கு மதுபோதையில் வந்த நபர், ராஜசேகரை பீர் பாட்டிலால் தாக்கி , 650 ரூபாயை பறித்துச் சென்றார்.
விசாரித்த எழும்பூர் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட அம்பத்துாரைச் சேர்ந்த நாகராஜ், 32, என்பவரை , நேற்று கைது செய்தனர்.

