sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பஸ் பயணி தவற விட்ட கைப்பை ஒப்படைப்பு

/

பஸ் பயணி தவற விட்ட கைப்பை ஒப்படைப்பு

பஸ் பயணி தவற விட்ட கைப்பை ஒப்படைப்பு

பஸ் பயணி தவற விட்ட கைப்பை ஒப்படைப்பு


ADDED : ஆக 18, 2025 03:16 AM

Google News

ADDED : ஆக 18, 2025 03:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுவண்ணாரப்பேட்டை:திருவான்மியூரில் இருந்து புதுவண்ணாரப்பேட்டை அடுத்த சுங்கச்சாவடி பணிமனைக்கு, தடம் எண்: 6டி என்ற மாநகர பேருந்து, நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.

பேருந்தில் பயணித்த பெண் ஒருவர், தன் மொபைல் போன், கைப்பையை தவற விட்டு, காசிமேடில் இறங்கி விட்டார்.

பேருந்து சுங்கச்சாவடி பணிமனைக்கு சென்றதும், இருக்கையில் கேட்பாரற்று கிடந்த மொபைல் போன் மற்றும் கைப்பையை, ஓட்டுநர் எபினேசர், நடத்துநர் விக்னேஷ் ஆகியோர் பத்திரமாக எடுத்து வைத்திருந்தனர்.

வீட்டுக்கு சென்ற அப்பெண், கைப்பை மற்றும் மொபைல் போனை தவற விட்டது தெரிய வர, சுங்கச்சாவடி பணிமனைக்கு வந்து, தான் தவற விட்ட பொருட்கள் குறித்து அடையாளம் தெரிவித்தார்.

மொபைல் போன் மற்றும் கைப்பை அப்பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us