sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புழல் சிறையில் கஞ்சா பறிமுதல்

/

புழல் சிறையில் கஞ்சா பறிமுதல்

புழல் சிறையில் கஞ்சா பறிமுதல்

புழல் சிறையில் கஞ்சா பறிமுதல்


ADDED : ஜூலை 14, 2025 01:52 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல்,:புழல் சிறையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், கைதியிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

புழல் மத்திய சிறையில், 3,000க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். திருவல்லிக்கேணி போலீசாரால், போதை பொருள் வழக்கில், சில மாதங்களுக்கு முன் கைதான, சென்னை பல்லவன் சாலையைச் சேர்ந்த 'மாமா' கார்த்திக், 30, என்பவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று, சிறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அவரிடம், 58 கிராம் கஞ்சா இருந்தது. இது குறித்து சிறை அதிகாரிகள் புழல் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, கார்த்திக்கிடம் இருந்து, கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us