sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஊர்க்காவல் படையினருக்கு இனி கேன்டீன் வசதி

/

ஊர்க்காவல் படையினருக்கு இனி கேன்டீன் வசதி

ஊர்க்காவல் படையினருக்கு இனி கேன்டீன் வசதி

ஊர்க்காவல் படையினருக்கு இனி கேன்டீன் வசதி


ADDED : செப் 26, 2024 12:07 AM

Google News

ADDED : செப் 26, 2024 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை காவல் துறையில் உள்ள 2,256 ஊர்க்காவல் படை வீரர்கள், 104 காவல் நிலையங்கள், 56 போக்குவரத்து காவல் நிலையங்களில், சட்டம் - ஒழுங்கு பணிகளில் காவல் துறையினருடன் இணைந்து, பணியாற்றி வருகின்றனர்.

காவல் துறை மானிய கோரிக்கையில், தமிழக முதல்வர் காவலர் பல்பொருள் அங்காடி வசதியை, ஊர்க்காவல் படையினருக்கும் விரிவுப்படுத்தப்படும் என, அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அதன்படி, கடந்தாண்டு, ஆக., 28ம் தேதி அரசாணை எண்: 452 தமிழக அரசால் வெளியிடப்பட்டது. அரசாணையை செயல்படுத்தும் விதமாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று கமிஷனர் அருண் திட்டத்தை துவக்கி வைத்து, அங்காடி அடையாள அட்டையை ஊர்க்காவல் படையினருக்கு வழங்கினார்.

ஒவ்வொரு ஊர்க்காவல் படையினரும், மாதம், 15,000க்கு மளிகை பொருட்களும், ஆண்டுக்கு, 1.50 லட்சம் ரூபாய்க்கு மின்சாதன வீட்டு உபயோகப் பொருட்களும் வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு ள்ளது.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரட்கர், துணை கமிஷனர்கள் ராதாகிருஷ்ணன், ஜெயங்கரன், அன்வர்பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us