sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காரை திருடி மிரட்டியோர் கைது

/

காரை திருடி மிரட்டியோர் கைது

காரை திருடி மிரட்டியோர் கைது

காரை திருடி மிரட்டியோர் கைது


ADDED : அக் 06, 2024 12:19 AM

Google News

ADDED : அக் 06, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயனாவரம்,

அயனாவரம், புதுநகர் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார், 38. இவரிடம், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சூர்யா, 28, என்பவர் ஓட்டுனராக வேலை செய்து வந்தார். இவர் மீது வழக்குகள் உள்ளது தெரிந்து, வேலையை விட்டு நிறுத்தி உள்ளார்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி உதயகுமார் வீட்டில் இல்லாத நேரம், சூர்யா தன் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டில் இருந்த காரை எடுத்து சென்றார். 'காரை திருப்பி தர 3 லட்சம் ரூபாய் தர வேண்டும்; போலீசுக்கு சென்றால் குடும்பத்தையே கொன்று விடுவேன்' என மிரட்டிஉள்ளார்.

அயனாவரம் போலீசில் 3ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. சூர்யா, 28, மற்றும் அவரது கூட்டாளிகளான ஒரகடம் அன்பரசன், 32, பாடி வினோத்குமார், 27, வெற்றி, 29, புழல் பரத், 29, ஆகிய ஐந்து பேரை நேற்று போலீசார்கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us