sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மதுராந்தகத்தில் அடுத்தடுத்து மோதிய கார்கள்

/

மதுராந்தகத்தில் அடுத்தடுத்து மோதிய கார்கள்

மதுராந்தகத்தில் அடுத்தடுத்து மோதிய கார்கள்

மதுராந்தகத்தில் அடுத்தடுத்து மோதிய கார்கள்


ADDED : ஜன 29, 2024 01:49 AM

Google News

ADDED : ஜன 29, 2024 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்,:மதுராந்தகம் ஏரிக்கரை மீது உள்ள தேசிய நெடுஞ்சாலையில், சென்னை மார்க்கத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

போதிய இடவசதி இன்றி உள்ளதால், மதுரை, திருச்சி, விழுப்புரம் மார்க்கத்திலிருந்து சென்னை செல்லும் பேருந்துகள், சாலையிலேயே நிறுத்தி பயணியரை ஏற்றிச் செல்கின்றன.

இந்நிலையில் நேற்று, பேருந்தில் இருந்து பயணியர் இறங்கி சாலையை கடக்க முயன்றனர். அப்போது, அவ்வழியே வந்த 'ஹோண்டா' கார், பயணியர் மீது மோதாமல் இருக்க, ஓட்டுனர் பிரேக் பிடித்துள்ளார்.

இதனால், பின்னால் வந்த ஐந்து கார்கள், ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின; அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. விபத்தால், மதுராந்தகம் ஏரிக்கரையிலிருந்து சிலாவட்டம் வரை, 5 கி.மீ., துாரத்திற்கு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us