sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பாதாள சாக்கடையில் நபரை இறக்கியோர் மீது வழக்கு

/

பாதாள சாக்கடையில் நபரை இறக்கியோர் மீது வழக்கு

பாதாள சாக்கடையில் நபரை இறக்கியோர் மீது வழக்கு

பாதாள சாக்கடையில் நபரை இறக்கியோர் மீது வழக்கு


ADDED : செப் 21, 2024 12:23 AM

Google News

ADDED : செப் 21, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு,

கோயம்பேடு உணவு தானிய கிடங்கில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால், ஒப்பந்த தொழிலாளர்கள் மூன்று பேர், அடைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் ஒருவர், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், மனித கழிவுகள் நிறைந்திருந்த தொட்டியில் இறங்கி சுத்தம் செய்தார்.

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து, கோயம்பேடு எம்.எம்.சி.ஏ., முதன்மை அதிகாரி இந்துமதி, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், மனித கழிவு தொட்டியில் நபரை இறக்கி சுத்தம் செய்ய வைத்த தனியார் ஒப்பந்த நிறுவன கண்காணிப்பாளர் சிவக்குமார் மற்றும் பாஸ்கர் ஆகிய இருவர் மீது, நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us