sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 அனுமதியின்றி போராட்டம் பா.ஜ.,வினர் 99 பேர் மீது வழக்கு

/

 அனுமதியின்றி போராட்டம் பா.ஜ.,வினர் 99 பேர் மீது வழக்கு

 அனுமதியின்றி போராட்டம் பா.ஜ.,வினர் 99 பேர் மீது வழக்கு

 அனுமதியின்றி போராட்டம் பா.ஜ.,வினர் 99 பேர் மீது வழக்கு


ADDED : டிச 06, 2025 05:03 AM

Google News

ADDED : டிச 06, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: போலீசாரின் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர், 99 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில், நேற்று முன்தினம் மாலையில், பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், அக்கட்சியினர் தீபம் ஏற்ற முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதை கண்டித்து, சென்னை, தேனாம்பேட்டை பகுதியில், பா.ஜ., மாநில செயலர் வினோஜ் பி செல்வம், மாவட்ட தலைவர் கிரி உள்ளிட்டோர் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல, நீலாங்கரை காவல் நிலைய எல்லையான பாலவாக்கத்தில், பா.ஜ.,வினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.  

இரண்டு இடங்களிலும் போலீசாரின் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட, 99 பேர் மீது, தேனாம்பேட்டை மற்றும் நீலாங்கரை காவல் நிலைய போலீசார், நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us