sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாலிபரை வெட்டிய வழக்கு மேலும் இருவருக்கு 'காப்பு'

/

வாலிபரை வெட்டிய வழக்கு மேலும் இருவருக்கு 'காப்பு'

வாலிபரை வெட்டிய வழக்கு மேலும் இருவருக்கு 'காப்பு'

வாலிபரை வெட்டிய வழக்கு மேலும் இருவருக்கு 'காப்பு'


ADDED : ஜன 31, 2024 12:12 AM

Google News

ADDED : ஜன 31, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுங்கையூர், சென்னை கொடுங்கையூர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 23. கடந்த 17ம் தேதி இரவு, கொடுங்கையூர், ஜி.என்.டி., சாலை அருகே சென்ற போது, மர்ம கும்பல் சரண்ராஜை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பியது.

இதில், பலத்த காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த கொடுங்கையூர் போலீசார், கமல், 28, தினேஷ்குமார், 22, யுவராஜ், 23, ஸ்டீபன், 19, பாலாஜி, 20, ஆகியோரை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கொடுங்கையூரை சேர்ந்த ஸ்ரீபிரசாந்த், 21, புழல் பகுதியைச் சேர்ந்த தீபக், 23, ஆகியோரை கொடுங்கையூர் போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us