sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செயின் பறிப்பு

/

செயின் பறிப்பு

செயின் பறிப்பு

செயின் பறிப்பு


ADDED : ஜன 19, 2025 12:19 AM

Google News

ADDED : ஜன 19, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை கமிஷனரகத்தில் பணிபுரிந்து வரும் பெண் போலீஸ் ஒருவர், தாம்பரம்-முடிச்சூர் சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருந்த போது, அவரிடம் பைக்கில் வந்த இருவர் செயினை பறித்து தப்பி ஓடியுள்ளனர். ஒரே நாளில் சேலையூர், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் என அடுத்தடுத்து எட்டு இடங்களில், அதே கொள்ளையர்கள் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை பார்க்கும் போது, தமிழகத்தில் காவல்துறை முற்றிலும் முடங்கி உள்ளதா அல்லது முடக்கப்பட்டுள்ளதா என, மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், முதல்வர் ஸ்டாலின், இனியாவது கண்விழித்து, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில், நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

தினகரன், அ.ம.மு.க., பொது செயலர்

★★★






      Dinamalar
      Follow us