sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு


ADDED : அக் 14, 2024 02:15 AM

Google News

ADDED : அக் 14, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தரமணி:பெருங்குடி, கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சீதா, 55. நேற்று, தரமணி ரயில் நிலையத்தில் இருந்து படியில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் வந்த நபர், சீதா கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்துவிட்டு தப்பி செல்ல முயன்றார். உடனே, சக பயணியர் அவரை பிடித்து, திருவான்மியூர் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ், 28, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us