sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கோரமண்டல் விரைவு ரயில் சேவையில் மாற்றம்

/

கோரமண்டல் விரைவு ரயில் சேவையில் மாற்றம்

கோரமண்டல் விரைவு ரயில் சேவையில் மாற்றம்

கோரமண்டல் விரைவு ரயில் சேவையில் மாற்றம்


ADDED : ஜூன் 20, 2025 12:16 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை - மேற்கு வங்க மாநிலம், ஷாலிமார் இடையே இயக்கப்படும் விரைவு ரயில், வரும் 25ம் தேதி முதல் ஹவுரா வரை இயக்கப்படும்.

அதன்படி, மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து, தினமும் மாலை 3:10 மணிக்கு புறப்படும் ரயில், சென்னை சென்ட்ரல் வரும்.

அதுபோல், சென்ட்ரலில் இருந்து வழக்கமாக புறப்படும் கோரமண்டல் விரைவு ரயில், காலை 11:00 மணிக்கு ஹவுராவுக்கு செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us