sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

22 அடியை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி

/

22 அடியை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி

22 அடியை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி

22 அடியை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி


ADDED : நவ 05, 2025 01:35 AM

Google News

ADDED : நவ 05, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவும், நீர் மட்டம் 24 அடி ஆழமும் கொண்டது.

கடந்த இரு நாட்களாக ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில், விட்டு விட்டு பெய்யும் கன மழை காரணமாக, ஏரிக்கு 837 கன அடி நீர் வருகிறது.

இதனால், ஏரியின் நீர் மட்டம், நேற்று 22.08 அடியாக உயர்ந்தது. இதனால், ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்க, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us