sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இளம்பெண் மாயம்

/

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : செப் 19, 2011 01:53 AM

Google News

ADDED : செப் 19, 2011 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : வேலைக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற, இளம்பெண் மாயமானது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அம்பத்தூர், ஞானமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், இவரின் மகள் கலையரசி,21. அம்பத்தூர் ஓ.டி., பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில், வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், வேலைக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றவர், பின், வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகள் மற்றும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, மோகன்ராஜ் நேற்று அம்பத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து, வேலைக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற இளம்பெண் மாயமானது குறித்து விசாரிக்கின்றனர்.










      Dinamalar
      Follow us