sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கலப்பட உணவுப் பொருள் பறிமுதல்

/

கலப்பட உணவுப் பொருள் பறிமுதல்

கலப்பட உணவுப் பொருள் பறிமுதல்

கலப்பட உணவுப் பொருள் பறிமுதல்


ADDED : ஆக 21, 2011 02:12 AM

Google News

ADDED : ஆக 21, 2011 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : கலப்பட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் மீது, சட்ட நடவடிக்கையை மாநகராட்சி எடுத்துள்ளது.கோடம்பாக்கம் மற்றும் அயனாவரம் பகுதிகளில், மாநகராட்சி பொது சுகாதாரத்துறை உணவு ஆய்வாளர்கள், திடீர் சோதனை மேற்கொண்டனர்.

ஆய்வில், அவிட்டா முட்டைக் குழம்பு மசாலா, கிச்சன் கிங் கடலை மாவு, சுவாமிஸ் வெள்ளை நிற மிளகுப் பொடி ஆகியன, கலப்படம் செய்யப்பட்டு, விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.இவற்றின் மாதிரியை, பரிசோதனை செய்ததில், உணவுக் கலப்படம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவற்றின் உரிமையாளர்கள் மீது, உணவு கலப்படச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், அவிட்டா முட்டைக் குழம்பு மசாலா, கிச்சன் கிங் கடலை மாவு, சுவாமிஸ் வெள்ளை நிற மிளகுப் பொடி ஆகியன, உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்பதால், அவற்றை சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us