sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

லாரி டிரைவரிடம் வழிப்பறி இரு மாணவர்கள் கைது

/

லாரி டிரைவரிடம் வழிப்பறி இரு மாணவர்கள் கைது

லாரி டிரைவரிடம் வழிப்பறி இரு மாணவர்கள் கைது

லாரி டிரைவரிடம் வழிப்பறி இரு மாணவர்கள் கைது


ADDED : செப் 16, 2011 04:08 AM

Google News

ADDED : செப் 16, 2011 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கன்டெய்னர் லாரி டிரைவரிடம் கத்தி முனையில் பணம் பறித்த, இரு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.எண்ணூர் காட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் அமல்ராஜ், 40; லாரி டிரைவர்.

இவர் மணலி புதுநகரிலிருந்து, கன்டெய்னர் ஏற்றிக் கொண்டு, துறைமுகம் நோக்கிச் சென்றார். திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் சென்ற போது, மர்ம நபர்கள் கத்திமுனையில், அமல்ராஜை மிரட்டி, அவரிடமிருந்து 400 ரூபாய் பணத்தைப் பறித்துச் சென்றனர்.இதுகுறித்து, திருவொற்றியூர் போலீசார் வழக்குப் பதிந்து, தாங்கல் பகுதியைச் சேர்ந்த முகமது ரபீக், 22, ஆசிர்கான், 22, இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும் தனியார் கல்லூரி ஒன்றில், இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us