sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 புத்தாண்டு கொண்டாட சென்ற சென்னை பெண் விபத்தில் பலி

/

 புத்தாண்டு கொண்டாட சென்ற சென்னை பெண் விபத்தில் பலி

 புத்தாண்டு கொண்டாட சென்ற சென்னை பெண் விபத்தில் பலி

 புத்தாண்டு கொண்டாட சென்ற சென்னை பெண் விபத்தில் பலி


ADDED : ஜன 02, 2026 01:58 AM

Google News

ADDED : ஜன 02, 2026 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: புதுச்சேரியில், புத்தாண்டு கொண்டாட காரில் சென்ற பெண் விபத்தில் சிக்கி இறந்தார்; நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை, மேடவாக்கத்தை சேர்ந்தவர் அதிதிகுப்தா, 22. இவர், தன் நண்பர்களான கர்நாடகாவை சேர்ந்த கனிஷ்கா, 22, சென்னை, அயனாவரம் ஸ்ரீபால், 19, சித்தார்த் பேகரா ஆகியோருடன் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட, நேற்று முன்தினம் 'மஹிந்திரா' காரில் வந்தனர். டிரைவர் வெங்கட் காரை ஓட்டினார்.

புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், மாலை, 5:00 மணியளவில், எடையன்குளம் அருகே வந்தபோது, பைக் குறுக்கே வந்ததால், அதன் மீது மோதாமல் இருக்க, வெங்கட், 'பிரேக்' பிடித்துள்ளார்.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிதி குப்தா இறந்தா ர். மற்ற நான்கு பேரும் படுகாயமடைந்தனர். கிளிய னுார் போலீசார் விசாரிக்கின் றனர்.






      Dinamalar
      Follow us