sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குன்றத்துாரில் மண்டபங்கள் முதல்வர் திறப்பு

/

குன்றத்துாரில் மண்டபங்கள் முதல்வர் திறப்பு

குன்றத்துாரில் மண்டபங்கள் முதல்வர் திறப்பு

குன்றத்துாரில் மண்டபங்கள் முதல்வர் திறப்பு


ADDED : நவ 13, 2024 10:19 PM

Google News

ADDED : நவ 13, 2024 10:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:குன்றத்துாரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் முகூர்த்த நாட்களில், அதிக அளவில் திருமணங்கள் நடக்கும்.

அந்நாட்களில் போதிய இடவசதி இல்லாமல் போக்குவரத்து நெரிசலும், திருமணத்திற்கு அனுமதி வழங்குவதிலும், சிரமம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், கோவிலின் பின்பகுதியில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், 2.95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆறு திருமண மண்டபங்களை, முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக, நேற்று திறந்து வைத்தார்.

கோவிலைச் சுற்றி சுவர், நடைபாதை, பூங்கா அமைக்கப்பட்டு, திருமண மண்டபங்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக வரும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us