sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்சார பஸ்கள் சேவை 3ல் துவக்குகிறார் முதல்வர்

/

மின்சார பஸ்கள் சேவை 3ல் துவக்குகிறார் முதல்வர்

மின்சார பஸ்கள் சேவை 3ல் துவக்குகிறார் முதல்வர்

மின்சார பஸ்கள் சேவை 3ல் துவக்குகிறார் முதல்வர்


ADDED : மே 31, 2025 03:19 AM

Google News

ADDED : மே 31, 2025 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பயணியர் தேவையை கருத்தில் வைத்து, தனியார் பங்களிப்போடு சென்னையில், 1,100 மின்சார தாழ்தள பேருந்துகளை இயக்க, மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்தது.

முதற்கட்டமாக, 500 தனியார் மின்சார பேருந்துகளை இயக்க, கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்து, தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இதுவரையில், 'ஏசி' வசதியுள்ள, 'ஏசி' வசதி இல்லாத 100க்கும் மேற்பட்ட மின்சார பஸ்கள், சேவை அளிக்க தயாராக பெரும்பாக்கம், வியாசர்பாடி பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த பேருந்துகளுக்காக, பல்லவன் இல்லத்தில் உள்ள மத்திய பணிமனை, வியாசர்பாடி, பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி ஆகிய பணிமனைகளில், சார்ஜ்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக 120 மின்சார பேருந்துகளை, முதல்வர் ஸ்டாலின் வரும் 3ம் தேதி துவங்கி வைக்கிறார்.






      Dinamalar
      Follow us