தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆவடியில் 'முதல்வர் படைப்பகம்' திறப்பு 

 ஆவடியில் 'முதல்வர் படைப்பகம்' திறப்பு 

 ஆவடியில் 'முதல்வர் படைப்பகம்' திறப்பு 


ADDED : மார் 05, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 05:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆவடி: திருமுல்லைவாயிலில், 'ஏசி' வசதியுடன் கூடிய முதல்வர் படைப்பகத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

திருமுல்லைவாயில், சோழம்பேடு சாலையில், 6வது மாநில நிதிக்குழு மானியம் மற்றும் கல்வி நிதியில் இருந்து, 3.69 கோடி ரூபாய் செலவில் முதல்வர் படைப்பகம் கட்டப்பட்டது .

தரைத்தளம், முதல் மற்றும் இரண்டு தளங்கள் உடைய இந்த கட்டடத்தை, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும் சிறப்பாக, போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இணைய சேவை, குடிநீர், கழிப்பறை, 'சிசிடிவி' உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர், மாநகராட்சி மேயர் உதயகுமார் மற்றும் கமிஷனர் சரண்யா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us