sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணிடம் சில்மிஷம் ஆட்டோ ஓட்டுனர் கைது

/

பெண்ணிடம் சில்மிஷம் ஆட்டோ ஓட்டுனர் கைது

பெண்ணிடம் சில்மிஷம் ஆட்டோ ஓட்டுனர் கைது

பெண்ணிடம் சில்மிஷம் ஆட்டோ ஓட்டுனர் கைது


ADDED : செப் 25, 2024 12:36 AM

Google News

ADDED : செப் 25, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, தி.நகரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், 22ம் தேதி இரவு தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது மர்மநபர் ஒருவர், திடீரென அப்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு, தப்பிச் சென்றார்.

இது குறித்து தேனாம்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, தேனாம்பேட்டை போலீசார் விசாரித்தனர்.

இதில், தேனாம்பேட்டை, ஆலயம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான அருண், 33, என்பவர் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

நேற்று அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us